مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى صَدَقَةٍ. قَالَ: «اسْقِ الْمَاءَ»
22458. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் செய்யவேண்டிய ஒரு தர்மத்தை பற்றி எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பிறருக்கு) தண்ணீர் வழங்குவாயாக! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)