🔗

முஸ்னது அஹ்மத்: 22757

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ: اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ


22757. ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

1.பேசினால் உண்மையே பேசுங்கள்!

2.வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்!

3.அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!

4.கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

5.பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!

6.கைகளை அநீதம் இழைப்பதை விட்டும் தடுத்துக் கொள்ளுங்கள்!

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி)