كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ»
وَكَانَ يَقُولُ: «لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ، وَيَوْمُهَا أَزْهَرُ»
2346. நபி (ஸல்) அவர்கள், ரஜப் மாதம் வந்துவிட்டால், “அல்லாஹ்வே! ரஜபிலும், ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக! மேலும், ரமளானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.
மேலும், “வெள்ளிக்கிழமையின் இரவு பிரபலமானதாகும்; அதனுடைய பகல், ஒளிவீசக்கூடியதாகும்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)