أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: التَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ، وَالْحَيَاءُ
23581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை
1 . வாசனை திரவியம் பூசுவது.
2 . திருமணம் செய்வது.
3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)
4 . வெட்கம்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)