ضِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ تَضَيَّفَهُ مِنَ الْمَسَاكِينِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ يَتَعَاهَدُ ضَيْفَهُ، فَرَآنِي مُنْبَطِحًا عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ، وَقَالَ: «لَا تَضْطَجِعْ هَذِهِ الضِّجْعَةَ، فَإِنَّهَا ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ»
23615. திஹ்பா அல்ஃகிஃபாரி (ரலி) அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபி (ஸல்) அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது (அதாவது குப்புற படுத்து) இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பி விட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே! இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : திஹ்பாவின் மகன் யஈஷ்