اثْنَتَانِ يَكْرَهُهُمَا ابْنُ آدَمَ: الْمَوْتُ، وَالْمَوْتُ خَيْرٌ لِلْمُؤْمِنِ مِنَ الْفِتْنَةِ، وَيَكْرَهُ قِلَّةَ الْمَالِ، وَقِلَّةُ الْمَالِ أَقَلُّ لِلْحِسَابِ
23625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விசயங்களை ஆதமுடைய மகன் (மனிதன்) வெறுக்கிறான். (ஒன்று) மரணம். (இரண்டு) குறைந்த பொருளாதாரம். (ஆனால்) மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (உலகத்தின்) குழப்பத்தை விட சிறந்தது. குறைந்த பொருளாரம் (பெற்றிருப்பது) மறுமையின் கேள்விக் கணக்கை குறைக்கும்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)