«إِنَّ لِلْقَبْرِ ضَغْطَةً، وَلَوْ كَانَ أَحَدٌ نَاجِيًا مِنْهَا نَجَا مِنْهَا سَعْدُ بْنُ مُعَاذٍ»
24283.
…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்கிலிருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதிருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)