«إِنَّ الْمُؤْمِنَ يُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ، صَائِمِ النَّهَارِ»
24355. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நற்குணமுடையவர் தம் பண்புகளால் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.