«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْعِيدَيْنِ سَبْعًا، وَخَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ»
24362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இருபெருநாள் தொழுகைகளிலும் (கிராஅத்) குர்ஆன் ஓதுவதற்கு முன், முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)