أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَا تَجْعَلُوهَا عَلَيْكُمْ قُبُورًا»
24366. உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை உங்களின் அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)