كَانَ الْكَافِرُ مِنْ كُفَّارِ قُرَيْشٍ يَمُوتُ فَيَبْكِيهِ أَهْلُهُ فَيَقُولُونَ: الْمُطْعِمُ، الْجِفَانَ، الْمُقَاتِلُ، الَّذِي فَيَزِيدُهُ اللَّهُ عَذَابًا بِمَا يَقُولُونَ
24373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிகளில் ஒரு இறைமறுப்பாளர் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் அவருக்காக அழுதுக்கொண்டு அவரைப் பற்றி இவர் உணவழிப்பவர் ஆயிற்றே; இவர் விருந்தாளியை உபசரிப்பவர் ஆயிற்றே; இவர் வீரர் ஆயிற்றே என்று (இன்னபிற வார்த்தைகளைக்) கூறுவர். அவர்கள் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ் அவர்களுக்கு தண்டனையை மேலும் அதிகப்படுத்துகிறான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)