اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجِهَادِ، فَقَالَ: «جِهَادُكُنَّ، أَوْ حَسْبُكُنَّ الْحَجُّ»
24383. இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) கூறினார்.
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்களாகிய நாங்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டோம். அதற்கவர்கள், ‘உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ அல்லது “உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும்” என்றோ கூறினார்கள்.