«كُلُوا فِي الْقَصْعَةِ مِنْ جَوَانِبِهَا، وَلا تَأْكُلُوا مِنْ وَسَطِهَا، فَإِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ فِي وَسَطِهَا»
2439. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுத் தட்டின் ஓரத்திலிருந்து (எடுத்து) உண்ணுங்கள். அதன் நடுவிலிருந்து (எடுத்து) உண்ணாதீர்கள். ஏனெனில் (நாம் உண்ணும்) உணவுத் தட்டின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)