🔗

முஸ்னது அஹ்மத்: 24449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


24449. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழவேண்டாம்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)