«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ صَائِمِ النَّهَارِ»
24595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நற்குணமுடைய இறைநம்பிக்கையாளர் தம் பண்புகளால் இரவில் நின்று தொழுது, பகலில் நோன்பு நோற்பவரின் தகுதியை எட்டி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.