«مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ، فَهِيَ خِدَاجٌ»
25099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தொழுகையில் திருக்குர்ஆனின் தாயான அல்ஹம்து ஸூராவை ஓதாவிட்டால் அவரின் தொழுகை குறையுள்ளதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)