🔗

முஸ்னது அஹ்மத்: 25753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ»


25753. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்பு, தேள், (நீர்க்)காகம், எலி ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)