أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي، ثُمَّ أَشَارَ إِلَى الْقَمَرِ، فَقَالَ: يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا؟ فَإِنَّ هَذَا هُوَ الْغَاسِقُ إِذَا وَقَبَ “
26000. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு, பின்னர் சந்திரைனை நோக்கிச் சைகை செய்து, “ஆயிஷா! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுவே ‘அல்ஃகாஸிக் இதா வகப்’ (இருள் சூழும் போது ஏற்படும் இரவு) ஆகும்” என்று கூறினார்கள்.