🔗

முஸ்னது அஹ்மத்: 26012

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ»


26012. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்பு, தேள், எலி, (நீர்க்)காகம் ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)