«الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْعَائِدِ فِي قَيْئِهِ» قَالَ قَتَادَةُ: «وَلا أَعْلَمُ الْقَيْءَ إِلا حَرَامًا»
2646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
வாந்தியை (விழுங்குவது) ஹராம் என்றே நான் அறிகிறேன் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா அவர்கள் (கூறினார் என ஹம்மாம்) கூறினார்.