«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُجَصَّصَ»
26555. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)