«لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، (وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ) وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ»
27484. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெற்றோருக்கு) மாறு செய்பவன்; (சூனியத்தை உண்மை என்று நம்புபவன்); நிரந்தரமாக மது அருந்துபவன்; விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)