«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ الْمُسْلِمِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَرُدَّ عَنْهُ نَارَ جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ»
27536. எவர் தன்னுடைய முஸ்லிமான சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, மறுமையில் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவது அல்லாஹ்வின் மீது கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)