🔗

முஸ்னது அஹ்மத்: 5138

ஹதீஸின் தரம்: More Info

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُعْفَى اللِّحَى، وَأَنْ تُجَزَّ الشَّوَارِبُ»


5138. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாடியை வளர்க்குமாறும், மீசையை ஒட்ட நறுக்குமாறும்  கட்டளையிட்டார்கள்.