🔗

முஸ்னது அஹ்மத்: 5145

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ»


5145. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உமருடைய நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை ஏற்படுத்தியுள்ளான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)