«إِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ»
5145. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உமருடைய நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை ஏற்படுத்தியுள்ளான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)