«مَنْ يُنَحْ عَلَيْهِ، فَإِنَّهُ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ»
5262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒப்பாரி வைப்பதால் இறந்துபோனவர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)