🔗

முஸ்னது அஹ்மத்: 5262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ يُنَحْ عَلَيْهِ، فَإِنَّهُ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ»


5262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒப்பாரி வைப்பதால் இறந்துபோனவர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)