«إِنَّ مَسْحَ الرُّكْنِ الْيَمَانِي وَالرُّكْنِ الْأَسْوَدِ يَحُطُّ الْخَطَايَا حَطًّا»
5621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரண்டு மூலைகளைத் தொடுவது பாவங்கள் முழுவதையும் அழித்துவிடும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)