رَأَى ابْنُ عُمَرَ صَبِيًّا فِي رَأْسِهِ قَنَازِعُ، فَقَالَ: أَمَا عَلِمْتَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تَحْلِقَ الصِّبْيَانُ الْقَزَعَ»
5846. ஸஃபிய்யா பின்த் அபூ உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுவனின் தலை முடி , இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) மழிக்காமல் அப்படியே விடப்பட்டு இருந்ததை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அவனிடம் சிறுவர்கள் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.