«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ الْمُؤْمِنَ الْمُفَتَّنَ التَّوَّابَ»
605. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
(பாவங்களால்) குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுப் பாவமீட்சி கோருகின்ற இறைநம்பிக்கையுள்ள அடியானை, திண்ணமாக அல்லாஹ் விரும்புகிறான்.
இதை முஹம்மது பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் தம் தந்தை அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.