«لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»
607. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய சமுதாயத்திற்கு சிரமம் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின்போதும் பல் துலக்குவதை கடமையாக்கியிருப்பேன்.
அறிவிப்பவர்கள்: அபூ ஹுரைரா (ரலி), அலீ (ரலி)