مَا أَحَدٌ مِنَ النَّاسِ يُصَابُ بِبَلَاءٍ فِي جَسَدِهِ إِلَّا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمَلَائِكَةَ الَّذِينَ يَحْفَظُونَهُ فَقَالَ: اكْتُبُوا لِعَبْدِي فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، مَا كَانَ يَعْمَلُ مِنْ خَيْرٍ، مَا كَانَ فِي وِثَاقِي
6482. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் யாருக்காவது தனது உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், பாதுகாப்பு வானவர்களுக்கு கட்டளையிடுகிறான்:
எனது அடியான் (ஆரோக்கியமானவனாய் இருக்கும்போது செய்த நற்செயல்களை நோயாளியாக இருக்கும்) இந்த நாளின் பகலிலும், இரவிலும் அவனுக்காக பதிவு செய்யுங்கள். இது அவன் (பாவம் செய்யாமல்) என்னுடன் தொடர்பில் இருக்கும்வரை தான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)