«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي عِيدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً، سَبْعًا فِي الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا، وَلَا بَعْدَهَا»
6688. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழவில்லை.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),