اللهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا، لَعَنَ اللهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ
7358. எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே! என்று (மக்களுக்குத் தெரியும் வகையில் அல்லாஹ்விடம்) நபி (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
மேலும், “தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்ட கூட்டத்தினரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)