🔗

முஸ்னது அஹ்மத்: 7471

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا، بَاتَتْ تَلْعَنُهَا الْمَلَائِكَةُ – قَالَ ابْنُ جَعْفَرٍ – حَتَّى تَرْجِعَ»


7471. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

 

இப்னு ஜஃபரின் அறிவிப்பில் ‘அவள் திரும்பும் வரை’ என்று வந்துள்ளது.