🔗

முஸ்னது அஹ்மத்: 7645

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيُكْرِمْ ضَيْفَهُ»


7645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)