«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ»
7672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)