«مَنْ صَلَّى يَعْنِي رَكْعَتَيِ الصُّبْحِ، ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ، فَلْيُتِمَّ صَلَاتَهُ»
8056. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஸுப்ஹுடைய இரண்டு ரக்அத்களை தொழும்போது (ஒரு ரக்அத்தை முடித்தபின்பு) சூரியன் உதித்துவிட்டால், அவர் தனது தொழுகையை முழுமையாக நிறைவு செய்யட்டும். (இடையில் நிறுத்த தேவையில்லை)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)