«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ ذُكُورِ أُمَّتِي، فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَتْ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ مِنْ إِنَاثِ أُمَّتِي، فَلَا تَدْخُلِ الْحَمَّامَ»
8275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்ட எனது சமுதாய ஆண்கள் கீழாடை இன்றி (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் செல்ல வேண்டாம்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்ட எனது சமுதாயப் பெண்கள் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் நுழையவே வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)