«إِنَّ الشَّمْسَ لَمْ تُحْبَسْ عَلَى بَشَرٍ إِلَّا لِيُوشَعَ لَيَالِيَ سَارَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ»
8315. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக, சூரியன் எந்த மனிதருக்காகவும் நிறுத்தப்பட்டதில்லை. யூஷஉ பின் நூன் அவர்களுக்காகவேத் தவிர. அவர் பைத்துல் முகத்தஸை நோக்கி சென்ற நாட்களில் (யுத்தம் நடந்த வெள்ளிக்கிழமையில் சூரியன் மறைவது அவருக்காக தாமதிக்கப்பட்டது).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)