«تَفْضُلُ صَلَاةُ الْجَمَاعَةِ عَلَى الْوَاحِدَةِ سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً»
8349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதை விட, கூட்டாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறப்புடையதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)