🔗

முஸ்னது அஹ்மத்: 8349

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تَفْضُلُ صَلَاةُ الْجَمَاعَةِ عَلَى الْوَاحِدَةِ سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً»


8349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதை விட, கூட்டாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)