«رَأَيْتُ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنَّ فِي يَدِي سِوَارَيْنِ، فَنَفَخْتُهُمَا فَوَقَعَا، فَأَوَّلْتُ أَنَّ أَحَدَهُمَا مُسَيْلِمَةُ»
8530. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். நான் அவற்றை ஊதி விட, அவ்விரண்டும் கீழே விழுந்துவிட்டன.
நான் அவ்விரண்டும் (எனக்குப் பின் தோன்றவிருக்கிற தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும் பொய்யர்களில்) யமாமா வாசியான இந்த முஸைலிமாவும் ஒருவன் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)