«لَا تَهْجُرُ امْرَأَةٌ فِرَاشَ زَوْجِهَا إِلَّا لَعَنَتْهَا مَلَائِكَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ»
8579. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்தால் அல்லாஹ்வின் வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)