«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلْيُفْرِغْ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ ثَلَاثَ مَرَّاتٍ»
8586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் (உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்) மூன்று முறை கழுவிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)