«لَا تَتَّخِذُوا قَبْرِي عِيدًا، وَلَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَحَيْثُمَا كُنْتُمْ فَصَلُّوا عَلَيَّ، فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي»
8804. எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத் தாதீர்கள்! உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)