«إِنَّ الْمُؤْمِنَ لَيُنْضِي شَيَاطِينَهُ، كَمَا يُنْضِي أَحَدُكُمْ بَعِيرَهُ فِي السَّفَرِ»
8940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பயணத்தில் தனது ஒட்டகத்தை களைப்படையச் செய்வது போன்று, ஒரு இறைநம்பிக்கையாளர் தனது ஷைத்தான்களை (எதிர்த்துப் போராடி) களைப்படையச் செய்து விடுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)