بَيْنَ يَدَيِ السَّاعَةِ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ دَجَّالِينَ كَذَّابِينَ، كُلُّهُمْ يَقُولُ: أَنَا نَبِيٌّ، أَنَا نَبِيٌّ
9548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யுகமுடிவு நாளுக்கு முன்பு பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றுவார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை நபி (இறைத்தூதர்) என்று வாதிடுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)