«تَفْضُلُ صَلَاةُ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ الْوَحْدَةِ سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً، أَوْ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً»
9860. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தேழு அல்லது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)