تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فَجْأَةً، فَشَقَّ ذَلِكَ عَلَى عَائِشَةَ وَقَالَتْ: لَوَدِدْتُ أَنَّهُ أُصِيبَ فِي شَيْءٍ مِنْ جَسَدِهِ مَعَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُوَ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ وَعَذَابٌ عَلَى الْكَافِرِ»
1197. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் திடீரெண இறந்துவிட்டார். அது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.
திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றிருந்தாலும், அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) க்கு உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டு இறப்பதையே நான் விரும்புகிறேன் ஆயிஷா (ரலி) என்று கூறினார்கள்.