🔗

முஅத்தா மாலிக்: 171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لوْلَا أَنْ يَشُقَّ عَلَى أُمَّتِهِ لَأَمَرَهُمْ بِالسِّوَاكِ، مَعَ كُلِّ وُضُوءٍ»


171. நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தின் மீது பயப்படவில்லையானால், ஒவ்வொரு ஒளுவின் போதும் பல்துலக்க அவர்களை கட்டளையிட்டிருப்பார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.