أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، قَبْلَ أَنْ تَظْهَرَ»
2. மேலும் உர்வா (ரஹ்) அறிவித்தார்:
எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முழுவதும்) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை நடத்துவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.